தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த நாளான புதன்கிழமை (அக் 2) அன்று ‘மதவெறி மாய்த்து மனித நேயம் காத்திட’ வலியுறுத்தி இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் விழுப்புரம் தெற்கு மாவட்டக்குழு சார்பில் உளுந்தூர் பேட்டையில் கருத்தரங்கம் நடைபெற்றது.
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த நாளான புதன்கிழமை (அக் 2) அன்று ‘மதவெறி மாய்த்து மனித நேயம் காத்திட’ வலியுறுத்தி இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் விழுப்புரம் தெற்கு மாவட்டக்குழு சார்பில் உளுந்தூர் பேட்டையில் கருத்தரங்கம் நடைபெற்றது.